×

மும்பையில் நடைமேம்பாலம் இடிந்து 6 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ஆடிட்டர் நீரஜ் தேசாய் கைது

மும்பை: மும்பையில் நடைமேம்பாலம் இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ஆடிட்டர் நீரஜ் தேசாய் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 14ஆம் தேதி மும்பையில் நடைமேம்பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Neeraj Desai ,Mumbai , Mumbai, hiking flyover, accident, death, arrest
× RELATED மும்பையில் தொடரும் அதிர்ச்சி; ஆசையாக...